Pin on tamil bible verse
Proverbs 1 in Tamil Proverbs 1 1. தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: 2. இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, 3. விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். 4. இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். 5.
Pin on BIBLE VERSES IN TAMIL
Proverbs-01 1 தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: 2 இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, 3 விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். 4 இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.
Proverbs Chapter 12 I Tamil Audio Bible YouTube
Proverbs-28 1 ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள். 2 தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள் அநேகராயிருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்.
"The blessing of the Lord brings wealth" (Proverbs 1022) Bible words, Proverbs 10, Tamil bible
Tamil Bible Online is best resource for Christian community to read Tamil bible. Tamil bible verses, Tamil Christian song lyrics, Tamil Christian songs and other resource online. We collect data from various online resources to facilitate our users… Keep supporting us
Tamil Bible in 2020 Bible words images, Bible words, Tamil bible words
Proverbs-06 1 என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால், 2 நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய், 3 இப்பொழுது என் மகனே உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய்.
Pin by Tamil mani on Tamil Bible Verse Wallpapers Bible words images, Bible words, Bible proverbs
1. என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன்.
Proverbs in tamil bible pixelssapje
நீதிமொழிகள். அதிகாரம் 1: அதிகாரம் 11: அதிகாரம் 21
Bible Vasanam In Tamil, Tamil Bible Words, Bible Words Images, Scripture Pictures, Bible Verse
1 சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச்.
Top 10 Bible Verses in Tamil YouTube
Proverbs 28 1. ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள். 2. தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள் அநேகராயிருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும். 3.
Pin on Tamil Bible quotes
Read and listen to the Tamil Bible (திருவிவிலியம்) - Proverbs Chapter - 2 ( நீதிமொழிகள் அதிகாரம் - 2.
Blessing Bible Words In Tamil Images Hd Euaquielela
Download and use this PDF of Tamil சங்கீதமும் நீதிமொழிகளும், Psalms and Proverbs from Tamil Bible to Print or read in.
" I will do whatever you ask in my name, so that the Father may be glorified in the Son" (John
1 உஷ்ணகாலத்திலே உறைந்தபனியும், அறுப்புக்காலத்திலே மழையும்.
PROVERBS 27 TAMIL AUDIO BIBLE YouTube
Proverbs 1 1. தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: 2. இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து புத்திமதிகளை உணர்ந்து, 3. விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். 4. இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். 5.
Pin on பனித்துளிகள்Tamil bible verse
Proverbs 1 1. தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: 2. இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, 3. விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். 4. இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். 5.
Tamil bible verses of the day beastlasopa
நீதிமொழிகள் 30 Tamil Bible: Easy-to-Read Version யாக்கோபின் மகனாகிய ஆகூரின் ஞானமொழிகள் 30 இவை அனைத்தும் யாக்கோபின் மகனான ஆகூரின் ஞானமொழிகள். இது ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் அளித்த செய்தி: 2 பூமியில் நான்தான் மிகவும் மோசமானவன். நான் புரிந்துகொள்ள வேண்டிய விதமாகப் புரிந்துகொள்ளவில்லை. 3 ஞானியாக இருக்க நான் கற்றுக்கொள்ளவில்லை.
One Thousand Healthy Golden Proverbs (Tamil)
Proverbs 31 1. ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது: 2. என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே, 3. ஸ்திரீகளுக்கு உன் பெலனையும், ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே. 4.